Tuesday, July 28, 2009

உன் முகம் பாராமல்
உன் கூந்தலில் மலர்ந்த
பூக்கள்கூட மாலையில்
வாடிவிடுகின்றன!
நானோ!
எத்தனை நாட்கள்
எத்தனை மாதங்கள்
உன் எதிர்நின்றும்
கண்மூடித் தவிக்கின்றேன்?

இதோ
என்னுடைய வற்றாத
கண்ணீர் பூக்கள்
வாடாத
உன் மனதிற்காக.......



No comments:

Post a Comment