Tuesday, July 28, 2009

காதல் வந்த காலம் எது?

அன்று உன்னோடு

பேசியபோது காதலில்லை;

அன்று உன்னோடு

பழகியபோது காதலில்லை;

அன்று உன்னை

தொட்டபோது காதலில்லை;

ஆனால்,

இன்று

நாமிருவரும் தீட்டப்படாத

காதல் காவியத்தின்

நாயகர்களாய்!

எப்பொழுதிலிருந்து?...

No comments:

Post a Comment