Wednesday, May 6, 2009

காதலின் சாபம்....


இது என்ன சாபமடி ?
கனவில் கூட
நம் காதல்
பிரிந்தே வாழ்கிறது

Tuesday, May 5, 2009

ஒரு முறை

பேச நினைத்தேன்,

பேசிய பிறகு

ஒவ்வொரு முறையும்

பேச துடித்தேன்...........

நட்பென்ற
கிழிந்த காகிதத்தில்
"காதல்"
என்னும் கவிதை வரிகள் ......