வாழ்க்கையில்
ஒருமுறை மட்டும்
காதல் பூப்பதில்லை!
ஏனெனில்....
உன்னை நினைக்கும்
போதெல்லாம்
என் நெஞ்சில்
புதிதாய் பூக்கிறது 'காதல்'...
Tuesday, July 28, 2009
காதல் வந்த காலம் எது?
அன்று உன்னோடு
பேசியபோது காதலில்லை;
அன்று உன்னோடு
பழகியபோது காதலில்லை;
அன்று உன்னை
தொட்டபோது காதலில்லை;
ஆனால்,
இன்று
நாமிருவரும் தீட்டப்படாத
காதல் காவியத்தின்
நாயகர்களாய்!
எப்பொழுதிலிருந்து?...
தோழன்
கடமைக்காக ஒருவன், தந்தை
உறவுக்காக ஒருவன், தமையன்
ஆசைக்காக ஒருவன், காதலன்
உரிமைக்காக ஒருவன், கணவன்
கடமையின்றி,
உறவின்றி,
ஆசையின்றி,
உரிமையின்றி
உனக்காக இன்னொருவன், தோழன்........
உறவுக்காக ஒருவன், தமையன்
ஆசைக்காக ஒருவன், காதலன்
உரிமைக்காக ஒருவன், கணவன்
கடமையின்றி,
உறவின்றி,
ஆசையின்றி,
உரிமையின்றி
உனக்காக இன்னொருவன், தோழன்........
Subscribe to:
Posts (Atom)