Tuesday, July 28, 2009


உன் அமைதிக்காக


அந்த புயல் காத்திருக்கவில்லை


உன் அழகிற்காக


அந்த மழை காத்திருக்கவில்லை


உன் மௌனத்திற்காக


இந்த காலம் காத்திருக்கவில்லை



என்றென்றும்


உனக்காக காத்திருக்கிறேன்


'காதல்' என்ற வார்த்தைக்காக.........

No comments:

Post a Comment